குருஜியின் பதில் : ஆன்மீகம் செழிப்பான வாழ்விற்கு எதிரானது அல்ல... அதேபோல் செழிப்பான வாழ்வு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல... ஆன்மீக உணர்வு இல்லாத செழிப்பான வாழ்வு நம்மை தாழ்வு நிலைக்கு தள்ளிவிடும்...
பல மனிதர்கள், நிறுவனங்கள் நன்னெறிகள் இல்லாமல் செழிப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கியவர்கள் தாழ்வு நிலையை அடைந்ததை கண்கூடாக நாம் கண்டுள்ளோம்... ஆக ஆன்மீகம் கலந்த செழிப்பான வாழ்வு மேன்மையுடையது. செழிப்பு என்பது பொன் பொருள் மட்டுமல்ல... நன்னெறிகளும் தான்...!!!
No comments:
Post a Comment