குருஜி-யின் பதில்: நீங்கள் அமைதியாய் இருங்கள்... (சிரிப்பு...)... பெண்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்... ஆண்களின் தன்மானத்தை பாதிக்கும்படியான சொற்களை உபயோகப்படுத்துதல் தவறானது... அவன் ஒரு மூடனாக இருந்தாலும் கூட... அவன் தான் இந்த உலகிலேயே மிகப்பெரியவன் என்று அவனுக்கு உணரவைத்தல் வேண்டும்... அதேபோல ஆண்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்... பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment