சமஸ்க்ருதத்தில், "எல்லாமே செல்வமாக" நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர்... செல்வம் என்பது பொன் பொருள் காசு பணம் மட்டுமல்ல. "ஆரோக்கியம்" ஒரு வகையான செல்வம்... "வெற்றி" ஒரு வகையான செல்வம்... "தைரியம்" ஒரு வகையான செல்வம்... "அஷ்ட லக்ஷ்மி"-யை வணங்கி வந்தால் பலன் கிட்டும்.
பொன் பொருள் சேர்பதற்காக மட்டும் நாம் லக்ஷ்மியின் பின்னல் ஓடுகிறோம்... கொஞ்சம் யோசியுங்கள்... மனதார வணங்குங்கள், பிரார்த்தனை செய்யுங்கள்... லக்ஷ்மி கடாக்ஷம் (செல்வ-விருத்தி) தானாக கிட்டும்.
முட்டாள் தனத்துடன் செயல்பட்டால்... லக்ஷ்மி கடாக்ஷம் (செல்வ-விருத்தி) உங்களை வந்தடையுமா....?