Wednesday, December 29, 2010

கேள்வி: ஆக்ரோஷமாய் இருப்பவர்களையும் அறியாமையாய் இருப்பவர்களையும் எப்படி கையாள்வது?

குருஜி-யின் பதில்: ஆக்ரோஷமாய் இருப்பவர்களும் அறியாமையாய் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆக்ரோஷமாய் இருப்பவர்களிடம் சவால் விடும்படி நம் செய்கை... பேச்சு... இருக்கவேண்டும். உதாரணமாய் வாழும் கலை பயிற்சி பற்றி அவர்களிடம் கூறும்போது நாம் சுண்டெலி போல போய் சொல்லலாகாது.  "உங்களுக்கெல்லாம் இப்பயிற்சி பயில ஒரு பத்து பதினஞ்சு வருஷம் ஆகும்... இப்போது நீங்க அந்த அளவு புரிஞ்சுக்க முடியுமான்னு தெரியல..." என்று சவால் விட வேண்டும்

No comments:

Post a Comment