Wednesday, December 29, 2010

கேள்வி: பொய் சொல்பவர்களை எப்படி கையாள்வது?

குருஜி-யின் பதில்: அவர்களை புன்னகையுடனும், அரவணைப்புடனும் கையாளவேண்டும். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்... பொய் சொல்லும் அந்த நபர்... உண்மையை விட... உங்களின் அன்பிலும், உங்களின் ஏற்றுக்கொள்ளும் தன்மையின் மீதும் அதிக மதிப்பு வைத்திருக்கிறார் என்று அர்த்தம். நம்முடைய ஆசிரமத்தில் நம் பக்தர்கள் சிலர் நம்மிடம் பொய் கூறுவர்... அப்படி அவர்கள் கூறும்போது நாம் அவர்களிடம் புன்னகையுடன் அந்த விஷயம் பற்றி விசாரிப்போம், அவர்களும் புன்னகைபர்...!!!

No comments:

Post a Comment