Wednesday, December 29, 2010

கேள்வி: இங்கும், அங்கும் அலைபாயும் மனதை எப்படி கையாள்வது?

குருஜி-யின் பதில்: தியானம், யோகப்பயிற்சிகள், பிரணாயாமம் செய்யும்பொழுது அலைபாயும் மனம் அமைதியடையும். இப்பயிற்சிகளை முறையே பயின்றோமானால் நம் மனமானது நம் வயப்படும்... அலைபாயும் தன்மை குறையும்.

No comments:

Post a Comment