Monday, March 10, 2014

சுதர்ஷன கிரியா பற்றி குருஜி - (தமிழாக்கம்)

சுதர்ஷன கிரியா முடிவில், நமக்கு சில துளி நிமிடங்கள் சமாதி நிலையின் அனுபவம்  கிட்டும்.

இதை சில நேரம் நாம் அறிய இயலும், சில நேரம் அறிய இயலாதிருக்கக்கூடும்.

இத்தருணத்தில் தான் நம் மனதில் பதிந்திருக்கும் முன்வினைப் பயன் (karmas), மற்றும், மறைந்திருக்கிற பதிவுகள் (latent impressions) அகறுகின்றது/அழிகின்றது/அழிக்கபடுகின்றது.

- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

No comments:

Post a Comment